மது விற்ற 24 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுபாட்டில்கள் விற்றதாக 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 209 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.