யோகாசனத்தில் 5-ம் வகுப்பு மாணவி சாதனை

யோகாசனத்தில் 5-ம் வகுப்பு மாணவி சாதனை படைத்துள்ளார்.

Update: 2023-06-17 18:55 GMT

புதுக்கோட்டை சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி சோபிகா. இவர் யோகாசனத்தில் சமகோணாசனம் எனும் ஆசனத்தில் 3 மணி நேரம் 30 நிமிடம் தொடர்ந்து அமர்ந்து சாதனை படைத்தார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். இந்த சாதனை குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்