தடுப்பணையில் ஆனந்த குளியல்

முல்லைப்பெரியாறு தடுப்பணையில் பொதுமக்கள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2023-09-19 01:00 GMT

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்தது. இதனால் முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று வீரபாண்டி முல்லைப்பெரியாறு தடுப்பணையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்