பர்கூர் வனப்பகுதியில் உள்ள தாமரைக்கரையில் பெண் யானை தனது குட்டி யானையுடன் விளையாடி மகிழ்ந்த காட்சி. இதனை அந்த வழியாக வாகனங்களில் சென்ற சிலர் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.
பர்கூர் வனப்பகுதியில் உள்ள தாமரைக்கரையில் பெண் யானை தனது குட்டி யானையுடன் விளையாடி மகிழ்ந்த காட்சி. இதனை அந்த வழியாக வாகனங்களில் சென்ற சிலர் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.