சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்

ஆடிப்பூர திருவிழாவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Update: 2023-07-24 19:29 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். 

Tags:    

மேலும் செய்திகள்