மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-27 17:55 GMT

திருப்புவனம்,

பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது திருமாஞ்சோலை கிராமம். இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், சப்-இன்ஸ் பெக்டர் ஜெயக்கண்ணன் அங்கு சென்று உடையநாதபுரத்தை சேர்ந்த தவமணி (வயது35) என்பவரை பிடித்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்