கஞ்சா விற்ற 6 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-05 17:33 GMT

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பாப்பாரப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா வைத்திருந்த சுதர்சன் (வயது22), பனகல் தெருவை சேர்ந்த ஏஜாஸ் (36), பெத்ததாளப்பள்ளி ஸ்ரீதர் (23), கோவிந்தசெட்டி தெரு சரத்குமார் (24), கார்த்தி (26), நாகராஜ் (62) ஆகிய 6 பேரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்