ரெயில்வே ஊழியர் மீது தாக்குதல்

ரெயில்வே ஊழியர் மீது தாக்குதல் நடந்தது.

Update: 2023-03-07 19:00 GMT

நீடாமங்கலம் அருகே வையகளத்தூரில் உள்ள ரெயில்வே கேட் கீ மேனாக வேலை பார்த்து வருபவர் பிரவீன்ராஜ் (வயது36). இவர் நேற்று பணியில் இருந்த போது வையகளத்தூரை சேர்ந்த 3 பேர் தாக்கி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் பிடித்து தஞ்சை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் தஞ்சைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்