விழிப்புணர்வு ஊர்வலம்

தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-06-03 18:55 GMT

வாணியம்பாடியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க திட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, நகரசபை தலைவர் உமாபாய் சிவாஜிகணேசன் ஆகியோர் தொடங்கி வைத்த போது எடுத்த படம். நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு மற்றும் பணியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்