விழிப்புணர்வு உறுதிமொழி

கள்ளக்குறிச்சி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.;

Update:2022-11-01 00:15 IST

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊழல் விழிப்புணர்வு வாரவிழா கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜே.எஸ்.குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஊழல் ஒழிப்பு விழப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். 

Tags:    

மேலும் செய்திகள்