பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்கு

பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update:2023-01-09 00:22 IST

அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே முத்தூர் கலையரங்கம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை அந்த வழியாக ரோந்து சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் பிடித்து வழக்குப்பதிவு செய்து உள்ளார். அவர்களிடமிருந்து ரூ.400 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்