கஞ்சா விற்ற 6 பேர் சிக்கினர்

கஞ்சா விற்ற 6 பேர் சிக்கினர்

Update: 2022-10-13 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என கண்காணிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதையடுத்து கஞ்சா விற்றதாக ஒப்பதவாடி போடன் (வயது 48), காவேரிப்பட்டணம் கார்த்திக் (24), சிகரலமானப்பள்ளி தேவராஜ் (30), ஓசூர் குமுதேப்பள்ளி ஆகேஷ் (20), நஞ்சாபுரம் சுராஜ்குமார் (19), தேன்கனிக்கோட்டை எல்லப்பா (41) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்