லாடபுரம் கிராமத்தில் இருதரப்பு இடையே மோதல்

லாடபுரம் கிராமத்தில் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 2 பேரின் மண்டை உடைக்கப்பட்டது.

Update: 2022-06-19 18:02 GMT

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் நேற்று இரவு இரு தரப்பினரிடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேரின் மண்டை உடைக்கப்பட்டது. அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்