குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைந்தது

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.;

Update:2022-06-12 17:20 IST

தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெயில் அடித்து வருவதால் அருவிகளில் தண்ணீர் மிகவும் குறைந்து உள்ளது.

அங்குள்ள மெயின் அருவியில்  நேற்று மிகவும் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுந்தது. அதிலும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்