வாழை மரங்கள் தோரணம்

வாழை மரங்கள் தோரணம்

Update: 2022-07-02 16:33 GMT

நாமக்கல்லில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்களை வரவேற்கும் வகையில் மாநாட்டு திடலின் நுழைவுவாயிலில் வாழை மரங்களால் தோரணம் கட்டப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்