பிள்ளையார்பட்டி கோவிலில் பஞ்ச மூர்த்தி சுவாமி புறப்பாடு
பிள்ளையார்பட்டி கோவிலில் பஞ்ச மூர்த்தி சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிறைவு நாளில் இரவு பஞ்ச மூர்த்தி சுவாமி புறப்பாடு நடைபெற்றதை படத்தில் காணலாம்.