3,600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 3,600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

Update: 2022-09-19 19:01 GMT

கச்சிராயப்பாளையம் 

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் கல்வராயன்மலையில் உள்ள சிறுகல்லூர் வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்