போக்குவரத்திற்கு இடையூறு

போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டுள்ளது.;

Update:2023-06-26 01:36 IST

விருதுநகர்-மல்லாங்கிணறு சாலையில் கேந்திர வித்யாலயா பள்ளி எதிரில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கான்கிரீட் கலவையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்