கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்து மாவட்ட கண்காணிப்பு குழு சிறப்பு ஆய்வு

கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்து மாவட்ட கண்காணிப்பு குழு சிறப்பு ஆய்வு செய்தனர்.

Update: 2023-08-26 18:11 GMT

கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில், கரூர் மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் கரூர் மாவட்டம், மண்மங்கலம், செம்படாபாளையம், அய்யம்பாளையம் மற்றும் நஞ்சை புகழூர் ஆகிய பகுதிகளில் உள்ள 3 ஆடு மேய்க்கும் தொழில்கள் மற்றும் 2 விவசாய தொழில்கள் என 5 இடங்களில் கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழித்தல்) சட்டத்தின் கீழ் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கொத்தடிமை முறையில் தொழிலாளர் எவரும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்