சிறப்பு அலங்காரத்தில் வாலாம்பிகை அம்மன்

நவராத்திரி 4-ம் நாள் விழாவையொட்டி வாலாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;

Update:2023-10-19 00:45 IST

நவராத்திரி 4-ம் நாள் விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் வாலாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்