கல்லறை திருநாள்
விருதுநகரில் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.;
கல்லறை திருநாளை முன்னிட்டு தங்களது முன்னோர்களை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் விருதுநகரில் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
கல்லறை திருநாளை முன்னிட்டு தங்களது முன்னோர்களை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் விருதுநகரில் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.