செழித்து வளர்ந்துள்ள பருத்தி செடிகள்

பருத்தி செடிகள் செழித்து வளர்ந்துள்ளன.

Update: 2022-05-28 17:46 GMT

கரூர்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள சின்னையம்பாளையம் ஊராட்சி பெத்தாநாயக்கனூரில் ஒரு வயலில் செழித்து வளர்ந்துள்ள பருத்தி செடிகளை படத்தி் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்