திசையன்விளை பகுதியில் பலத்த மழை

திசையன்விளை பகுதியில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-08-25 20:02 GMT

திசையன்விளை:

திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இடையன்குடி, இடைச்சிவிளை, நாடார் அச்சம்பாடு, ஆனைகுடி, முதுமொத்தன்மொழி மன்னார்புரம், மகாதேவன்குளம் பகுதிகளில் நேற்று மாலை 5-15 மணி முதல் 6.30 மணிவரை இடைவிடாது பலத்த மழை பெய்தது. இதனால் திசையன்விளை பஜார் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று பெய்த மழையால் குளிர்சியான சூழ்நிலை நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்