தடுப்பணையில் நீர்வரத்து அதிகரிப்பு

வருசநாடு அருகே தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்தது.

Update: 2023-01-25 18:45 GMT

வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லாமல் இருந்த உருட்டிமேடு தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்