பூச்சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்

பூச்சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்

Update: 2022-10-30 20:01 GMT

மதுரை நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்று வரும் சஷ்டி திருவிழாவில் நேற்று முருகப் பெருமான் பூச்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்