
சுந்தரரை தடுத்து சிவபெருமானை போற்றி பாடவைத்த வேடப்பர்
விருத்தாசலத்தில் இருந்து பெண்ணாடம் செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் வேடப்பர் கோவில் அமைந்துள்ளது.
24 Nov 2025 3:06 PM IST
ஆவணி கடைசி செவ்வாய்... முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆவணி கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
16 Sept 2025 12:30 PM IST
மதுரை ஆவணி மூலத்திருவிழா நிறைவு: திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இருப்பிடம் சேர்ந்தார்
முருகப்பெருமான், தெய்வானையுடன் 5 நாட்கள் மதுரையில் தங்கியிருந்து வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
8 Sept 2025 11:41 AM IST
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
23 July 2025 3:25 PM IST
ஆடி மாதத்தில் வரும் இரண்டு கிருத்திகை; எதில் விரதம் இருக்கலாம்?
ஆடிக் கிருத்திகையில் விரதம் இருந்து முருகப் பெருமானின் அருளையும், அவரது அருளால் வேண்டியதை பெறுவதற்கும் முருக பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.
20 July 2025 10:29 AM IST
காக்கும் கந்த சஷ்டி கவசம்
கந்த சஷ்டி கவசத்தை தினசரி சொல்லும்போது, உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கிறது.
6 July 2025 1:40 PM IST
வேண்டிய வரம் அருளும் வைகாசி விசாக வழிபாடு!
கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானுக்கு எளிமையான முறையில் நைவேத்யம் படைத்து பூஜை செய்து வழிபடலாம்.
8 Jun 2025 9:45 PM IST
நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
வைகாசி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
26 May 2025 5:25 PM IST
இடும்பனின் கர்வத்தை அடக்கிய முருகப்பெருமான்
பாதை தெரியாமல் தடுமாறிய இடும்பனுக்கு சிறுவன் தோற்றத்தில்வந்த முருகப்பெருமான் வழிகாட்டினார்.
13 Jan 2025 1:54 PM IST
முருகப்பெருமானின் வடிவங்களும் வழிபாட்டு பலன்களும்
பழனிமலை பாலதண்டாயுதபாணியை வழிபாடு செய்தால், சகல காரியங்களும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.
6 Nov 2024 5:16 PM IST
பன்னிரு கரங்களுடன் மயில் மீது ஆறுமுகப் பெருமான்
திருவக்கரை ஆலயத்தில் முருகப்பெருமான் பன்னிரு கரங்களுடன் ஆறுமுகப் பெருமானாக மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார்.
5 Nov 2024 11:39 AM IST
தைப்பூச திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின.
24 Jan 2024 11:19 AM IST




