முருக பக்தர்கள் பாதயாத்திரை

திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.

Update: 2023-01-31 18:45 GMT

பாவூர்சத்திரம்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பாவூர்சத்திரம், ராமச்சந்திரபட்டணம், கொண்டலூர், மடத்தூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் புறப்பட்டு சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்