உண்டியல் எண்ணிக்கை

கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

Update: 2022-10-10 19:36 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.11 லட்சத்து 37 ஆயிரத்து 783-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்