டிசம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் வர வாய்ப்பு - டி.ஆர்.பாலு எம்.பி பரபரப்பு பேச்சு
முன்கூட்டியே நடத்த மத்திய அரசு முயன்று வருவதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கூறி உள்ளார்.;
சென்னை,
நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த மத்திய அரசு முயன்று வருவதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கூறி உள்ளார்.
கொரட்டூரில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் இது குறித்து கூறுகையில் ,
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் வரும் என நினைக்காதீர்கள் .டிசம்பர் மாதம் கூட தேர்தல் வர வாய்ப்பு உள்ளது ,ஆகவே இன்று தேர்தல் களத்தில் இருக்கிறோம் என கருதிக்கொண்டு எல்லோரும் தேர்தல் வேலையை செய்ய வேண்டும்.என தெரிவித்தார்.