குவிந்து கிடக்கும் குப்பை

கள்ளக்குறிச்சி அருகே குப்பை குவிந்து கிடக்கிறது.

Update: 2023-10-22 18:45 GMT

கள்ளக்குறிச்சி அருகே விநாயகர் நகர் விரிவாக்கம் ஜீவமணி புதிய நகரில் கடந்த 3 வாரமாக சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்