அரக்கோணத்தில் நாளை மின் நிறுத்தம்
அரக்கோணத்தில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.;
அரக்கோணம்
அரக்கோணத்தில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசூர், அரக்கோணம் மற்றும் வின்டர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (திங்கட்கிழமை) நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எச்.டி. சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைப்பாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ்குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.
மேற்கண்ட தகவலை அரக்கோணம் மின் கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.