குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

Update: 2022-11-19 03:36 GMT

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றல அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்