பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்

நெற்பயிர் பசுமையாக காட்சியளிக்கிறது.

Update: 2022-10-22 20:45 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வந்தது. இந்த நிலையில் ஏரி பாசனத்தில் பல பகுதிகளில் நெற் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர்-விளாமுத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்