அழுகிய நிலையில் ஆண் பிணம்

குடிசையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

Update: 2023-06-28 18:39 GMT

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் நடுத்தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம்(50) என்பவர் தனது குடிசையில் இறந்து கிடந்துள்ளார். அவர் இறந்து சில நாட்கள் ஆனதால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்