விருதுநகர்
உலக நன்மை வேண்டி விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ருத்ர மகா யாகத்தில் சுயம்வர சிறப்பு பூஜை நடந்தது. இதைெயாட்டி சிவன், பார்வதி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
விருதுநகர்
உலக நன்மை வேண்டி விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ருத்ர மகா யாகத்தில் சுயம்வர சிறப்பு பூஜை நடந்தது. இதைெயாட்டி சிவன், பார்வதி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.