பல்லக்காபாளையம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
பல்லக்காபாளையம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்;
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியுள்ளார்