ராஜா அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்

ராஜா அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் அருள் பாலித்தார்.

Update: 2022-09-25 18:45 GMT

சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதையொட்டி சந்தன காப்பு அணிவித்து, மலர் மாலைகளுடன் செங்கோல் கொண்ட ராஜா அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் அருள் பாலித்தார்.ராஜா அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் அருள் பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்