சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.;

Update:2023-04-09 00:15 IST

காளையார்கோவில் அருகே கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் நடைபெற்று வந்த பங்குனி திருவிழா நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்த காட்சி. 

Tags:    

மேலும் செய்திகள்