சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி

சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி அருள்பாலித்தார்.;

Update:2023-05-28 00:54 IST

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி விசாக திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி அருள்பாலித்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்