திருமலை நாயக்கர் அரண்மனையை பார்வையிட்ட மாணவர்கள்

மாணவர்கள் அரண்மனையை பார்வையிட்டனர்.

Update: 2023-05-31 19:18 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனைக்கு கம்மாப்பட்டி-திருமலாபுரம் பகுதியில் உள்ள தன்னார்வலர் மாலதி 27 மாணவ-மாணவிகளை அழைத்து வந்தார். மாணவர்கள் அரண்மனையை பார்வையிட்டனர். அரண்மனையின் சிறப்புகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்