நிவாரண பொருட்கள் வழங்கல்
விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.;
கடையம்:
கடையம் ஒன்றியம் கருத்தபிள்ளையூரை சேர்ந்த ஜானகியம்மாள் என்பவர் 100 நாள் வேலைக்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
இதையடுத்து அவரது கணவர் குணசேகரன் மற்றும் குடும்பத்தினருக்கு மைலப்புரம் காமராஜர்- எம்.ஜி.ஆர். தொண்டு நிறுவன தலைவர் செல்வின் ஆறுதல் கூறி அரிசி, காய்கறிகளை நிவாரண பொருட்களாக வழங்கினார்.