மகாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு

மகாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

Update: 2022-06-23 12:05 GMT

கூத்தாநல்லூர் அருகே வெள்ளக்குடியில் உள்ள மகாகாளியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் தீர்மானித்தனர். அதன்படி திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் யாக சாலைபூஜைகள் நடந்து வந்தன. இதன் முடிவில் நேற்று காலை கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்