தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

வீரபாண்டி முல்லைப்பெரியாறு தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2023-07-07 18:45 GMT

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. இதனால் வீரபாண்டி முல்லைப்பெரியாற்று தடுப்பணையில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Tags:    

மேலும் செய்திகள்