திருவிளக்கு பூஜை

கோவில் வளாகத்தில் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தினர்

Update: 2022-09-23 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவிலில் திருவிழா 6 நாட்கள் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தினர். அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்