ராஜ பழனியாண்டவர் கோவிலில் வைகாசி விசாகம்

வாசுதேவநல்லூர் ராஜ பழனியாண்டவர் கோவிலில் வைகாசி விசாக விழா நடந்தது.

Update: 2022-06-12 13:09 GMT

சிவகிரி:

வாசுதேவநல்லூர் ராஜ பழனியாண்டவர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் முருகப்பெருமானுக்கு 21 வகை அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து பட்டாடை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்