கனி அலங்காரத்தில் வராகி அம்மன்

கனி அலங்காரத்தில் வராகி அம்மன் அருள்பாலித்தார்.;

Update:2023-06-27 00:42 IST

ஆஷாட நவராத்திரி விழாவின் 9-வது நாளான நேற்று தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மன் கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்