வீணாகும் குடிநீர்

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகின்றது.;

Update:2023-04-14 00:15 IST

விருதுநகர் நான்கு வழிச்சாலையில் வடமலைகுறிச்சி ரோடு விலக்கில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகின்றது. இதனை சரி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்படுமா?

Tags:    

மேலும் செய்திகள்