பாளையங்கோட்டை பெருமாள் மேலரத வீதி பகுதியில் ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை இருந்தது. நேற்று மாநகராட்சி லாரிகள் மூலம் குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் போட்டி போட்டு பிடித்துச்சென்றனர்.
பாளையங்கோட்டை பெருமாள் மேலரத வீதி பகுதியில் ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை இருந்தது. நேற்று மாநகராட்சி லாரிகள் மூலம் குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் போட்டி போட்டு பிடித்துச்சென்றனர்.