குடிநீர் வினியோகம்

லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்

Update: 2022-07-04 20:55 GMT

பாளையங்கோட்டை பெருமாள் மேலரத வீதி பகுதியில் ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை இருந்தது. நேற்று மாநகராட்சி லாரிகள் மூலம் குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் போட்டி போட்டு பிடித்துச்சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்