களை எடுக்கும் பணியில் பெண்கள்

களை எடுக்கும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.;

Update:2023-10-13 00:17 IST

கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவி பகுதியில் ஒரு வயலில் வெண்டைக்காய் செடி பயிரிடப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் களை எடுக்கும் பணியில் பெண்களை மும்முரமாக ஈடுபட்டுள்ளதை காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்