சேந்தமங்கலம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி

Update: 2023-06-06 18:45 GMT

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே உள்ள செல்லப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 38). தொழிலாளி. இவர் நேற்று காலை மின்னாம்பள்ளி ரெயில்வே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த ரெயில் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்